மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தேசிய மகளிர் ஆணைய தலைவர் சந்திப்பு!
மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக வெடித்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ...