விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி மாதம் ஜேசிபி ...