சட்டவிரோத கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்!
திருச்சியில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியை மூட வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரும கவுண்டன்பட்டி, ஆனையூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சட்டவிரோத ...