பத்து நாட்களாக மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதி!
புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து பத்து நாட்களாக மின்சாரம் இல்லாததால் கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். ஆவுடையார் கோவில் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க இப்பகுதியில் ...