விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டிவனம் அடுத்த பெரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன், காய்ச்சல் ...