விழுப்புரம் : சுடுகாட்டிற்கு செல்ல வழியின்றி தவிக்கும் மக்கள்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்ல வழியின்றி தவிக்கும் மக்கள் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம்சாட்டினர். வவ்வால்குன்றம் கிராமத்தில் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் ...
