விழுப்புரம் : காலி பாட்டிலை மாலையாக அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
விழுப்புரத்தில் காலி பாட்டிலை மாலையாக அணிந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலி பாட்டில் விலைத் திரும்பப் பெறும் திட்டத்தால் கூடுதல் நேர ...