பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!
தாம்பரம் அருகே பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை தாம்பரம் மாநகராட்சியின் 38வது வார்டு கவுன்சிலரான சரண்யா ...
