நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!
நேபாளத்தில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளதால் மேற்குவங்க எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ...