மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!
மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசாத உணவக உரிமையாளர், தாக்கப்பட்ட சம்பவம் ...