சாத்தூர் அருகே கனிமவள கொள்ளை – தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
விருதுநகரில் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தவறிய தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சாத்தூர் வட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமம், பெரியகுளம் ...