Virudhunagar - Tamil Janam TV

Tag: Virudhunagar

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் உள்ளிட்டவை திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக கொண்டு செல்லப்பட்டன. திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான ...

ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினர் மோதல்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரனின் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மங்காபுரம் கிராமத்தில் இடத் தகராறு காரணமாக ஒரே பிரிவை ...

அதிமுக கூட்டத்திற்குள் அத்துமீறி கார் ஓட்டிச்சென்ற திமுக சேர்மனின் சகோதரர்!

விருதுநகர் அருகே அதிமுக கூட்டத்திற்குள் காரில் நுழைந்த திமுக சேர்மனின் சகோதரர், இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றியதால் கண்ணாடியை உடைத்து தொண்டர்கள் சேதப்படுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...

விருதுநகரில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்!

விருதுநகரில் ஆய்வு அச்சம் காரணமாக 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ...

சிவகாசி அருகே நடத்துனர் இல்லாமல் 10 கி.மீ தூரம் சென்ற அரசுப்பேருந்து!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடத்துனர் ஏறுவதற்கு முன்பே பேருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். சிவகாசிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து விருதுநகர் ...

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் மூலம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்துள்ளது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

பிரமாண்டமாக நடைபெற்ற திருச்செந்தூர் கும்பாபிஷேகம் மூலமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்துள்ளதாக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ...

சாத்தூரில் வைகோ உத்தரவின் பேரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் – மதிமுகவினர் அராஜகம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மதிமுகவினர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நெல்லை ...

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் தலா 200 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆவியூர் கிராமத்தில் 100 நாள் வேலை ...

விருதுநகர் அருகே கட்டிட வசதி கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அரசுப் பள்ளியில் போதிய கட்டிட வசதி செய்து தராததை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழக்கோட்டையூர் பகுதியில் செயல்பட்டு வரும் ...

விருதுநகர் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்பி – இபிஎஸ் கண்டனம்!

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்திற்கு நிவாரணம் கோரி போராடியவர்களை எஸ்பி. மிரட்டியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ₹1894 கோடி மதிப்பீட்டில் பி.எம் மித்ரா ஜவுளி பூங்கா அமைக்க பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் ...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

விருதுநகர் மாவட்டம் சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிரட்டிய சம்பவம் ...

அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயிலான ...

அருப்புக்கோட்டை அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு வழங்கப்பட்ட இயந்திர யானை!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு இயந்திர யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. சுமார் 3 மீட்டர் உயரம், ...

அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் பிடிபட்ட 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் இருந்த 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன. கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் இருந்து பாம்புகள் வெளியே ...

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் அம்மாப்பட்டி பகுதியில் தங்கபாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. பட்டாசு ...

ராஜபாளையம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர்கள்!

ராஜபாளையம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை இளைஞர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கி தனியார் ...

விருதுநகர் அருகே சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கரன் தனது குடும்பத்துடன் ஈரோட்டில் ...

திருச்சுழியில் ஸ்ரீ ரமண மகரிஷி 75-வது ஆராதனை விழா கோலாகலம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த ஸ்ரீ சுந்தர மந்திரம் இல்லத்தில் 75-வது ஆராதனை விழா வெகு விமரிசயாக நடைபெற்றது. ரமண மகரிஷி ...

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் கடந்த ...

விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த பெண் – மருத்துவமனையில் அனுமதி!

விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விருதுநகர் - மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 77-வது ...

விருதுநகர் அருகே கிராவல் குவாரியில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு!

விருதுநகர் அருகே கிராவல் குவாரியில் மணல் அள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொட்டங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு கனிம வளத்துறை ...

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வு – தங்க மணி கண்டுபிடிப்பு!

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுக்கப்பட்டது. வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 22 குழிகள் தோண்டப்பட்டு, 3-ம் கட்டமாக அகழ்வாய்வு ...

விருதுநகர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மல்லாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய ...

Page 1 of 3 1 2 3