சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – மேலாளர் கைது!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர், சாத்தூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர், சாத்தூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மவீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். விருதுநகர் பா.ஜ.க. மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட, மண்டல உறுப்பினர் சேர்க்கை ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். குகன்பாறை பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. ...
விருதுநகரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்ததாக கூறி ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் ...
சிக்கிம் மாநிலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான விருதுநகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாக்யோங்கில் கடந்த 5 ஆம் தேதி ராணுவ வாகனம் ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நடைபெற்று வரும் அகழாய்வில் மேலும் 2 கல்மணிகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டையில் கடந்த ...
ஆவணி மாதம் அமாவாசையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திறக்கப்பட்டது. முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்தி சென்ற குடும்பத்தினரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். சிவகாசியை சேர்ந்த கல்லூரி மாணவி கிருஷ்ணவேணி, பழனிச்சாமி ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பெண்களை மிரட்டி நகைப்பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமலட்சுமி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பெண்ணின் கைப்பையை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேத்தூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த வேணி என்பவர் ...
விருதுநகர் அருகே நலத்திட்ட திறப்பு விழாவுக்கு வந்த திமுக எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர் சீனிவாசனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சின்ன பேராளி கிராமத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் ...
விருதுநகரில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் மழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சதுரகிரி மலைக்கு ...
விருதுநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர். திரவியநாதபுரம் தெருவை சேர்ந்த சூர்யா என்பவர் வீட்டில் கஞ்சா ...
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பைனான்சியர் கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொடுத்த பணத்தை கேட்ட பைனான்சியர் மூக்கையாவை, ...
விருதுநகரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பனராஸிலிருந்து இருந்து கன்னியாகுமரி செல்லும் காசி தமிழ் சங்கம் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக விருதுநகர் ரயில்வே ...
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி, 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், பட்டாசு ஆலையின் மேலாளரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ...
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி, 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies