விருதுநகர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – இருவர் கைது!
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மல்லாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய ...
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மல்லாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய ...
மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ...
விருதுநகரில் அதிமுக பொதுக் கூட்டத்தின்போது கட்சி நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது ...
விருதுநகரில் கனிமவள கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கிய விவரங்கள் அடங்கிய டைரி குறிப்பு சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ. ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில் அகெட் எனப்படும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ...
தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிமம் இல்லாததால் தாங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மாணவிகள் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமசாமிபுரத்தில் ...
சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளை அடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
விருதுநகர் மாவட்டம், கோவில் புலிக்குத்தி பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. கோவில் புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி மோகன்ராஜ் என்பவருக்கு ...
விருதுநகரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த ...
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே கோவில்புலி குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு ...
விருதுநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "விருந்துடன் விருதுநகர்" என்ற ...
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகேயுள்ள பொம்மையாபுரம் பகுதியில் ...
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ...
சிவகாசியில் கோலாகலமாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தனர். அரையாண்டு மற்றும் வார விடுமுறையையொட்டி விருதுநகரில் "சுவையுடன் சிவகாசி" ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. விஜய கரிசல்குளத்தில் 16 குழிகள் தோண்டப்பட்டு ...
விருதுநகரில் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் மாரிமுத்து என்பவர், ...
கைப்பேசி பயன்பாட்டை குறைத்தால் தகவல் திருட்டிலிருந்து தப்பலாம் என முன்னாள் காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு தெரிவித்தார். குழந்தைகள் தினத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு ...
விருதுநகர் மாவட்டம் சூறைக்குண்டு அருகே பாஜக அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட பாரத மாதா சிலையை உரியவர்களிடம் ஒப்படைக்க, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் கோட்டைபட்டி ...
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய ...
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் 6 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கள் கண்டெடுக்கப்பட்டன. வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளம் பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு ...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோயில் ...
விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு இணைந்து சென்று ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர், சாத்தூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மவீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். விருதுநகர் பா.ஜ.க. மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட, மண்டல உறுப்பினர் சேர்க்கை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies