Virudhunagar - Tamil Janam TV

Tag: Virudhunagar

ராஜபாளையம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞர்கள்!

ராஜபாளையம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை இளைஞர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை நோக்கி தனியார் ...

விருதுநகர் அருகே சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கரன் தனது குடும்பத்துடன் ஈரோட்டில் ...

திருச்சுழியில் ஸ்ரீ ரமண மகரிஷி 75-வது ஆராதனை விழா கோலாகலம்!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த ஸ்ரீ சுந்தர மந்திரம் இல்லத்தில் 75-வது ஆராதனை விழா வெகு விமரிசயாக நடைபெற்றது. ரமண மகரிஷி ...

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கல்யாண விருந்து பரிமாறப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் கடந்த ...

விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த பெண் – மருத்துவமனையில் அனுமதி!

விருதுநகர் பொருட்காட்சியில் ராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விருதுநகர் - மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 77-வது ...

விருதுநகர் அருகே கிராவல் குவாரியில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு!

விருதுநகர் அருகே கிராவல் குவாரியில் மணல் அள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொட்டங்குளம் கிராமத்தில் தனியார் இடத்தில் கிராவல் மண் எடுப்பதற்கு கனிம வளத்துறை ...

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வு – தங்க மணி கண்டுபிடிப்பு!

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுக்கப்பட்டது. வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 22 குழிகள் தோண்டப்பட்டு, 3-ம் கட்டமாக அகழ்வாய்வு ...

விருதுநகர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மல்லாங்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய ...

மாசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ...

கட்சி நிர்வாகியை கன்னத்தில் அறைந்த முன்னாள் அமைச்சர்!

விருதுநகரில் அதிமுக பொதுக் கூட்டத்தின்போது கட்சி நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது ...

கனிமவள கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருக்க லஞ்சம் – வெளியானது டைரி குறிப்பு!

விருதுநகரில் கனிமவள கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கிய விவரங்கள் அடங்கிய டைரி குறிப்பு சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ. ...

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு – கல் மணி, சங்கு வளையல் கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில் அகெட் எனப்படும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ...

உரிமம் இல்லாத தனியார் நர்சிங் கல்லூரி – கல்வி கட்டணத்தை திருப்பி தரக்கோரி ஆட்சியரிடம் மாணவிகள் மனு!

தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிமம் இல்லாததால்  தாங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மாணவிகள் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமசாமிபுரத்தில் ...

சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளை அடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

விருதுநகர் கோவில் புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம், கோவில் புலிக்குத்தி பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. கோவில் புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி மோகன்ராஜ் என்பவருக்கு ...

ராஜபாளையம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழா!

விருதுநகரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று குலதெய்வ வழிபாடு  நடைபெற்றது. ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த ...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – பெண் பலி!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே கோவில்புலி குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு ...

பொங்கல் பண்டிகை – விருதுநகரில் உணவுத்திருவிழா!

விருதுநகரில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் உணவுத் திருவிழா நடைபெற்றது. விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "விருந்துடன் விருதுநகர்" என்ற ...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சாத்தூர் அருகேயுள்ள பொம்மையாபுரம் பகுதியில் ...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 6 பேர் பலி!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ...

சிவகாசி உணவுத் திருவிழா – உணவுகளை ருசித்து மகிழ்ந்த பார்வையாளர்கள்!

சிவகாசியில் கோலாகலமாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தனர். அரையாண்டு மற்றும் வார விடுமுறையையொட்டி விருதுநகரில் "சுவையுடன் சிவகாசி" ...

வெம்பக்கோட்டை அகழாய்வு – சுடு மண் பதக்கம் கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. விஜய கரிசல்குளத்தில் 16 குழிகள் தோண்டப்பட்டு ...

விருதுநகரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் தாக்கப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது!

விருதுநகரில் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் மாரிமுத்து என்பவர், ...

கைப்பேசி பயன்பாட்டை குறைத்தால் தகவல் திருட்டில் இருந்து தப்பிக்கலாம் – தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு

கைப்பேசி பயன்பாட்டை குறைத்தால் தகவல் திருட்டிலிருந்து தப்பலாம் என முன்னாள் காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு தெரிவித்தார். குழந்தைகள் தினத்தையொட்டி விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசு ...

Page 1 of 2 1 2