விருதுநகர் : 4 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
விருதுநகர் அருகே சிறுவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய 4 சிறார்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒண்டிப்புலிநாயக்கனூரில் கஞ்சா புகைப்பதை வீட்டில் காட்டிக் கொடுத்ததாகக் ...
