விருதுநகர் : இளைஞரை வீடு புகுந்து குத்தி கொன்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
விருதுநகரில் மர்ம நபர்கள் வீடு புகுந்து இளைஞரைக் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்லம்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, மினரல் வாட்டர் ...