விருதுநகர் : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு – அலறி அடித்து ஓட்டம் பிடித்த அதிகாரிகள்!
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பால் அதிகாரிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கணினி அறையில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அலுவலகத்தின் ...