விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க அதிகாரிகள் பணம் வசூலிப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் ஏராளமான பெண்கள் மனு அளித்தனர். மேலதுலுக்கன்குளம் ...