விருதுநகர் : கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு – சீரமைக்க மக்கள் கோரிக்கை!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வருவதாகவும், அதனை சீரமைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ...