விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வெறிநாய் ஒன்று பொதுமக்களைத் துரத்தித் துரத்தி கடித்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டிப்படுத்தியதாகத் தமிழக அரசு ...