விருதுநகர் : கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூரில், கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் ...