வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் கால அவகாசம் ஜனவரி 30 வரை நீட்டிப்பு!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் ...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் ...
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகர் தொகுதியில், 13 ...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் மாதம் பீகார் சட்டமன்றத் ...
தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உள்ளது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 22-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ...
இன்று வரை பெறப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் துணைப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். மக்களவையின் பதவிக்காலம் ...
வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் பெயர் சேர்த்தல், விடுபட்டவர்கள் பெயர் சேர்த்தல், பெயரில் திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட சிறப்பு முகாம் குறித்த தேதி ...
அக்டோபர் மாதம் 27-ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவிருப்பதாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies