பேச்சுவார்த்தையில் உடன்பாடு – கோவை விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்!
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கோவை விசைத்தறி உரிமையாளர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு ...