சென்னையில் சிறப்பு உதவி ஆய்வாளரிடமிருந்து வாக்கி டாக்கி பறிப்பு!
சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளரிடம் இருந்து வாக்கி டாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. செந்தில்குமார் என்பவர் திருமங்கலம் போக்குவரத்து காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ...