இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் : ஜம்மு காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் ...