ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ள ஈரோட்டில் ரயில்வே காவல்துறையினர் துண்டுபிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பழைய குற்றவாளிகளின் படம் பொரித்த துண்டு பிரசுரத்தில் ...