ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் – சட்டமன்ற உறுப்பினர் ரவி எச்சரிக்கை!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரை ஒரு வாரத்திற்குள் அகற்றவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகச் சட்டமன்ற உறுப்பினர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
