தாமிரபரணி நதியை மீட்க ஆக்கிரமிப்பு, மாசுபாடு, ஊழல் தடையாக உள்ளது – நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்
தாமிரபரணி நதியை மீட்க ஆக்கிரமிப்பு, மாசுபாடு, ஊழல் ஆகியவை தடையாக உள்ளதாக நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக் ...
