water flow increase - Tamil Janam TV

Tag: water flow increase

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

நடப்பாண்டில் 3ஆவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை கடந்த ஜூன் 29ஆம் தேதி 44வது ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கோடியாக உயர்வு!

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு ...

ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 88,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 88000 கனடியக அதிகரிப்பு மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் நாலாவது 4- தடை விதித்துள்ளது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 6000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. கடந்த ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அஞ்செட்டி, பிலிகுண்டுலு, உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து ...

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை – கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 9-வது நாளாக வெள்ள அபாய ...

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை தொடர்கிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 17,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, பிலிகுண்டு, நாட்ராபாளையம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் கடந்த ...