கெலவரப்பள்ளி அணையிலிருந்து நுரையுடன் செல்லும் நீர் : விவசாயிகள் வேதனை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் நீர் நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து ...