தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீர் – நுரை பொங்கிச் செல்வதால் நோய்த்தொற்று அபாயம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீர் நுரை பொங்கிச் செல்வதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் ...