மொழியால் நமக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரப்பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்துள்ள மாணவர்களை வரவேற்றார். சென்னை ஐஐடியில் தமிழ் கற்கலாம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
