கல்வியில் அறிவாற்றலையும், விளையாட்டில் திறமையையும் வளர்க்க வேண்டும் : முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
மாணவர்கள் கல்வியில் அறிவாற்றலையும், விளையாட்டில் திறமையையும் வளர்த்துக்கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் ...