கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டை மாநாட்டில் அறிவிப்போம் – பிரேமலதா விஜயகாந்த்
கூட்டணி அமைப்பது தொடர்பாகத் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை கடலூரில் நடைபெற உள்ள மாநாட்டில் தெரிவிப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேனியில் நடைபெற்ற ...
