புற அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் – இஸ்ரேல்
உலக நாடுகளின் புற அழுத்தத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளைக் கூட அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இதனால் பல அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் ...