சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!
சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஓமலூர், புளியம்பட்டி, தாரமங்கலம், ...
சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஓமலூர், புளியம்பட்டி, தாரமங்கலம், ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. ...
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளை சரிசெய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...
மழை எச்சரிக்கை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய ...
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முழுமையாக ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக கனமழை நீடிப்பதால் அணைகளில் ...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுக்கும் நிலையில் இன்று வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெளுத்து வாங்கிய ...
தமிழகத்தின் வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், வடகிழக்கு இந்தியாவில் குறைவான ...
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ...
கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வானிலை மையம் அறிவிப்பின்படி கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருளோடு, பால ...
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ள சுற்றுலா தளங்களுக்குள் யாரும் சொல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தி ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கிரி சமுத்திரம், செட்டி அப்பனூர், வலையாம்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் அரை ...
சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் ...
நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு கருதி பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ரெட் ...
டெல்லியில் தொடர் மழையால் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர். டெல்லியில் அடுத்த சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ...
கேரளாவிற்கு அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்தனர். கேரளாவிற்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை ...
நீலகிரி வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை சந்தித்து, அவர்கள் கொண்டு வந்த உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்களுக்கு மிக கனமழைக்கான ...
கூடலூர் அருகே ஆற்றை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் காரில் சிக்கிய மூவர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஓவேலி சுண்ணாம்பு பாலம் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் ...
நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மிக மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் ...
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை வெளுத்து வாங்கியது. மலையோரப் பகுதிகளான களியல், ...
கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் 25, 26ஆம் தேதிகளில் அதி கனமழை ...
சேலத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ரயில்வே ஜங்ஷனில் மேற்கூரை சரிந்து விழுந்து 6 பேர் காயமடைந்தனர். சேலம் ரயில்வே ஜங்ஷனில் நுழைவாயிலின் மேற்கூரை சீரமைக்கப்பட்டு திறப்பு ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies