தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயல் ...