அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!
மேற்காசிய நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து 192 தமிழர்கள் தாயகம் வந்தடைந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் ...
