மேற்கு வங்கம் : நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!
மேற்குவங்கத்தில் நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை கொட்டியது. 12 மணி நேரத்தில், 30 செண்டி ...