ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? : பாமக தலைவர் அன்புமணி கேள்வி!
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற பா.ஜ.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ...