டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!
டாஸ்மாக் விவகாரத்தின் போது மவுனம் சாதித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ...