ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற முதலமைச்சர் தயங்குவது ஏன்? : பாலகிருஷ்ணன் கேள்வி!
ஆணவ படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தயங்குவது ஏன் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரியில் ...