புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் பாருக்கின் மனைவி – ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக தகவல்!
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் பாருக்கின் மனைவி சில வாரங்களுக்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு ...
