கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!
கொடைக்கானல் அண்ணா பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால், பயணிகள் மத்தியில் அச்சமான சூழல் நிலவுகிறது. கொடைக்கானலில் வனவிலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது. இவை ஊருக்குள் நடமாடுவது மட்டுமின்றி, ...
