பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் சுற்றித்திரிந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இப்பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில் குண்டலபள்ளியில் உள்ள விவசாய ...