Wild elephants - Tamil Janam TV

Tag: Wild elephants

குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் காட்டு யானைகளின் சிசிடிவி காட்சி!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் ...

விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – விவசாயிகள் வேதனை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள், 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களைச் சேதப்படுத்தியால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட மலை அடிவாரப் ...

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

கோவை குப்பனூர் அருகே சேற்றில் சிக்கியிருந்த யானையை வனத்துறையினர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்டனர். வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக்காட்டு யானை ...

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

கர்நாடகாவின் பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை யானை விரட்டிய காட்சி வெளியாகி உள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணி ஒருவர்  காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது ...

வனங்களின் பாதுகாவலன்!

சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்திற்குச் சிறந்த அடையாளமாகவும், வனத்தின் பாதுகாவலனாகவும் விளங்கி வரும் யானைகளின் தினம் கொண்டாடப்படுகிறது. காடுகள் அழிப்பு, தந்தங்கள் வெட்டி எடுப்பு என யானைகளின் இனம் படிப்படியாக ...

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி பலி!

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோத்தகிரி அருகேயுள்ள பழங்குடியின கிராமங்களில் சீசன் காரணமாக பலா மரங்களில் பலாப் பழங்கள் காய்த்து ...

அம்பாசமுத்திரம் : அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு!

அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஊத்து, காக்காச்சி, ...

நீலகிரியில் வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றைக் காட்டு யானை!

நீலகிரியில் தொடர்ந்து வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றைக் காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். உதகையிலிருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் ...

விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

அம்பாசமுத்திரம் அருகே காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு பாப்பான் குளம் பகுதியில் காட்டு யானைகள் ...