குடியிருப்பு பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டினர். வெங்கனூர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், அடிக்கடி வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். ...