கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொள்வதற்காகச் சாணி பவுடருடன் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாயல் மில் ...