சூலூர் அருகே வங்கி நிர்வாகம் பித்தளை நகைகளை கொடுத்து ஏமாற்றியதாக பெண் புகார்!
கோவை மாவட்டம், சூலூர் அருகே கனரா வங்கியில் அடகுவைத்த நகைகளுக்குப் பதிலாகப் பித்தளை நகைகளை திருப்பி கொடுத்ததாகப் பெண் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரங்கநாத புரத்தைச் ...