பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கோவையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் பல்லடம் நான்கு வழிச்சாலையில் ...