பிரசவ வலியால் துடித்த பெண் – ஆம்புலன்ஸில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது. மனக்கடவு பகுதியைச் சேர்ந்த சுசிலா என்பவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ...
