கோவையில் எரிந்த நிலையில் பெண் உடல் கண்டெடுப்பு – கொலையா? போலீசார் தீவிர விசாரணை!
கோவையில் எரிந்த நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியையின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் உள்ளதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. ...